பற்றார்வம்

என்னவனுக்காக என் அன்பை உயிராய் என் ஆவலை உடலாய் வைத்து காத்திருந்து ஏங்கி கொண்டிருந்தேன் , மறுபுறமோ இயற்கை கவலை கொள்கிறது நானோ அதை ரசித்து கவி எழுத வில்லை என்று ...

எழுதியவர் : latha (27-Nov-15, 11:12 am)
சேர்த்தது : லதாப்ய்சிக்ஸ்
பார்வை : 110

மேலே