வாங்கி வந்தேன் ஒரு வாழைமரம் 555

என்னவளே...

என் தோட்டத்தில்
வாழைவைத்தேன் உன்னை நினைத்து...

வாழை நன்றாக
வளர்ந்திருக்கிறது...

பூத்து காய்த்து
பூரித்து நிற்கிறது...

நீ ஒரு வார்த்தை சொல்...

தோட்டத்தில் நிற்கும்
வாழையை...

என் வாசலில்
கொண்டுவந்து வைக்கிறேன்...

அன்புடன் உன்னையென்னி
வாழ்பவன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Dec-15, 8:02 pm)
பார்வை : 404

மேலே