இரட்டை வேடம் பூணும் பெற்றோர்

ஒருவனை மட்டும்
பார்த்து
நேசித்து
அவனுடன் மட்டுமே வாழ வேண்டும் என
சொல்லி வளர்த்த பெற்றோர்..
காதல்
என்றவுடன்
ஏனோ அவர்கள் பார்த்த
இரண்டாமவனை
திருமணம் செய்ய சொல்கிறார்கள்..

எழுதியவர் : fathima shahul (19-Dec-15, 12:56 pm)
பார்வை : 106

மேலே