இரட்டை வேடம் பூணும் பெற்றோர்
ஒருவனை மட்டும்
பார்த்து
நேசித்து
அவனுடன் மட்டுமே வாழ வேண்டும் என
சொல்லி வளர்த்த பெற்றோர்..
காதல்
என்றவுடன்
ஏனோ அவர்கள் பார்த்த
இரண்டாமவனை
திருமணம் செய்ய சொல்கிறார்கள்..
ஒருவனை மட்டும்
பார்த்து
நேசித்து
அவனுடன் மட்டுமே வாழ வேண்டும் என
சொல்லி வளர்த்த பெற்றோர்..
காதல்
என்றவுடன்
ஏனோ அவர்கள் பார்த்த
இரண்டாமவனை
திருமணம் செய்ய சொல்கிறார்கள்..