பெண்ணழகே

பூமியின் சுழற்சியா!

பூகம்பத்தின் அதிர்ச்சியா!

பூக்களின் புணர்ச்சியா!

காதலின் கவர்ச்சியா!

காமத்தின் கிளர்ச்சியா !

உஷ்ணத்தின் எழுச்சியா

உயிர்வலியின் தளர்ச்சியா,

உயிர்தீண்டும் பெண்ணழகே!

என்னருகே ! நீ இருந்து விட்டால்

இத்தனைகோடி உணர்ச்சியா?

எழுதியவர் : விஜயகுமார் பலனிச்வாமி (21-Dec-15, 7:26 pm)
பார்வை : 97

மேலே