மனிதன்தான்
கல்லை உடைத்து
சிலையைச் செய்து
உயிர் கொடுத்தான்-
கடவுளாக..
கலையாய்க் காட்டி
விலையைச் சொல்லி
கடத்திவிட்டான்-
வெளிநாட்டுக்கு...!
கல்லை உடைத்து
சிலையைச் செய்து
உயிர் கொடுத்தான்-
கடவுளாக..
கலையாய்க் காட்டி
விலையைச் சொல்லி
கடத்திவிட்டான்-
வெளிநாட்டுக்கு...!