நீங்கிட வழியேது தனித்தமிழே
சொல்லும் மொழிகளில் - செல்வமே
என்செவிக்கு அமுதே!
சொல்லில்லா பொழுதினும் - மௌனமே
என்மனத்தின் வடிக்காலே!
நீயின்றி என்கவிதை - வெள்ளப்பெருக்கு
நீங்கிட வழியேது தனித்தமிழே!
சொல்லும் மொழிகளில் - செல்வமே
என்செவிக்கு அமுதே!
சொல்லில்லா பொழுதினும் - மௌனமே
என்மனத்தின் வடிக்காலே!
நீயின்றி என்கவிதை - வெள்ளப்பெருக்கு
நீங்கிட வழியேது தனித்தமிழே!