சொல்ல நினைத்த கவிதை

உன்னை பிரிந்து செல்ல
ஓராயிரம் காரணங்கள்..
உன் அன்பில் சிறைபட்டு
இன்னும் வாழ்கிறதே..
இனிநான் என்ன செய்ய..?
இருந்திடவா.. இறந்திடவா..
$-மூர்த்தி

எழுதியவர் : moorthi (12-Jan-16, 6:32 pm)
பார்வை : 462

மேலே