நொடிக்கதை

சரக்கு!
---------------
ரேசன்லே நூறு ரூபாயும் அரிசி சக்கரையும் கொடுக்கிறாங்க அந்த மனுஷன் போய் வாங்கிறதுக்குள்ளே நாம வாங்கிடனும் இல்லேன்னா பணத்தை கண்ணுலே பார்க்க முடியாது! வேக வேகமாக ரேசன் கடைக்குச் சென்று நூறு ரூபாயை வாங்கி சேலையில் முடிந்து கொண்ட காமாட்சி அரிசி, கரும்பு சர்க்கரையை வீட்டில் வீசிவிட்டு மடமடவென்று நுழைந்தாள் டாஸ்மாக்கினுள்!

நன்றி ;தளிர்

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (19-Jan-16, 8:49 pm)
பார்வை : 239

மேலே