பசியினிலே
வாசம்செய்ய வீடில்லை,
தேசபக்தி எப்படித்
தெரியும் அவனுக்கு..
துண்டு நிலமில்லாதவனுக்கு
மண்டையில் ஏறாது
மண்ணின் மாண்பெல்லாம்..
பசித்தவன் முன்
பகவத்கீதை கூட,
வெறும்
பைண்ட்பண்ணிய புத்தகம்தான்...!
வாசம்செய்ய வீடில்லை,
தேசபக்தி எப்படித்
தெரியும் அவனுக்கு..
துண்டு நிலமில்லாதவனுக்கு
மண்டையில் ஏறாது
மண்ணின் மாண்பெல்லாம்..
பசித்தவன் முன்
பகவத்கீதை கூட,
வெறும்
பைண்ட்பண்ணிய புத்தகம்தான்...!