பாரதம்

கனியை புசிப்பவன் விதையிட மறக்கிறான்

அடுக்கு மாடி குடியிருப்பில் கண் மூடி எச்சில் துப்புகிறான்

பாரதத்தினுள்ளே நடக்கும் போரை எவரும் காண்பதில்லை

சாதி கொடுமை

அது இங்கே இல்லை

பணத்தினால் பிரிக்கிறான்

எழுதியவர் : விக்னேஷ் (29-Jan-16, 9:47 pm)
சேர்த்தது : விக்னேஷ்
Tanglish : paaratham
பார்வை : 192

மேலே