அடங்காதவன்

வகுப்பறையில்
அடங்காதவர்களின்
பெயர்களையெல்லாம்
வாத்தியார்
உன்னை
கரும்பலகையில் எழுதச்சொல்வார்,,
உன்னைத்தான் காதலிப்பேனென்று
அன்றே தெரிந்திருந்தால்
கொஞ்சம்
அடங்காதவனாகவும் மாறியிருப்பேன்...

எழுதியவர் : சுகுமார் சூர்யா (29-Jan-16, 9:51 pm)
பார்வை : 91

மேலே