காவிரியாய் ஓர்கவிதை ஆறு

கவிதையின் பக்கங்கள் நெஞ்சில் திறந்திட
கற்பனை வானமும் உள்ளே விரிந்திட
கார்குழலாள் மெல்ல நடந்து வரஅங்கே
காவிரியாய் ஓர்கவிதை ஆறு

-----கவின் சாரலன்

பல விகற்ப இன்னிசை வெண்பா
எதுகை அடிகளில் அமையவில்லை
க க கா கா அடிகளை அழகு செய்யும் மோனைகள்

கற்க முயலுக

எழுதியவர் : கவின் சாரலன் (21-Feb-16, 9:24 am)
பார்வை : 95

மேலே