சீறு தமிழா
உந்தன் உறவை அழித்தனர்
-அதனால் சீறு !
உந்தன் உயிர்கள் கலைத்தனர்
-அதனால் சீறு !
உந்தன் உணர்வை மிதித்தனர்
-அதனால் சீறு !
புலிகள் போல் வளர்ந்த நம்மை !
புழுதியில் வளரும் புட்கள் போல் புடுங்கினர்
-அதனால் சீறு !
பரிகள் போல் வேகம் கொண்ட நம்மை -ஊரும்
பல்லிகள் போல் நசுக்கினர் நரிகள்
-அதனால் சீறு !
இனியாவது சீறு !
தமிழன் ஒன்று பட சீறு !
தமிழினம் வென்றுவிட சீறு !
சீறு தமிழா !சீறு ......................................