நீ வெளிநாட்டில் இருந்து கிளம்பும் நாட்கள் எப்படி இருக்கும் என்னை காண உன் வருகை

மகா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
=========================================================================================
நீ கிளம்பும்
நாட்களில்
நான்
என்னவாகி இருப்பேன்
என்
உடலும்
உயிரும்
உன்னை அழைத்து
வர
உன்னுடனே
வந்திருக்கும்.என்
கால்கள்
தரையில்
நில்லாமல்
என்னவன்
என் பூமிக்கு வர போகும்
செய்தியை
சொல்லி கொண்டு இருக்கும் தரைகளிடம்
கண்ணாடியில்
நீ வந்தவுடன் உன்னை
எப்படி
பார்ப்பது
என்று இரவு முழுவதும்
ஒத்திகை
நடந்த்ருக்கும்
என் விட்டூ
சன்னலுகும்
கண்கள்
முளைத்து
இருக்கும்
உன்னை காண....
நீ வரும் வழி
எங்கிலும்
என்
நினைவுகளை
சுமந்த வண்ணம்
வருவாயாட??????????
கள்வனே...
எவ்வறேலம்
நான் உன்னால்
பைத்தியம் ஆக்க
படுகின்டற்றேன்
பாரடா?????.......
=============================================================================================

எழுதியவர் : பிருந்தா (30-Mar-16, 4:23 pm)
சேர்த்தது : பிருந்தM
பார்வை : 139

மேலே