பிருந்தM - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பிருந்தM |
இடம் | : kovilpatti |
பிறந்த தேதி | : 24-Feb-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 6 |
தமிழ் கவிதைகளின் வாசகி.....தமிழின் NAYAKI
மகா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
=========================================================================================
நீ கிளம்பும்
நாட்களில்
நான்
என்னவாகி இருப்பேன்
என்
உடலும்
உயிரும்
உன்னை அழைத்து
வர
உன்னுடனே
வந்திருக்கும்.என்
கால்கள்
தரையில்
நில்லாமல்
என்னவன்
என் பூமிக்கு வர போகும்
செய்தியை
சொல்லி கொண்டு இருக்கும் தரைகளிடம்
கண்ணாடியில்
நீ வந்தவுடன் உன்னை
எப்படி
பார்ப்பது
என்று இரவு முழுவதும்
ஒத்திகை
நடந்த்ருக்கும்
என் விட்டூ
சன்னலுகும்
கண்கள்
முளைத்து
இருக்கும்
உன்னை காண....
நீ வரும் வழி
எங்கிலும்
என்
நினைவுகளை
சுமந்த வண்ணம்
வருவாயாட??????????
கள்
கள்வனே,
உன்னையும்
என்னையும்
பார்த்தவர்கள் சொல்லி
கொண்டார்கள்
"அப்படி ஒரு பொருத்தம் என்று "
அப்படியா????
ம்
இல்லையே
அன்பே
உன் போல்
நான் உன்னை காதலிக்கவில்லையே...
ஆயிரம் கவிகள் எழுதினாலும்
நீ வாசிக்காமல்
அனைத்தும்
வீண்....
என்று
உன் பார்வை
என் கவிகளின் மீது படுகிறதோ
அப்போது
என் எழுத்துகளும்
உன் பார்வை கண்டு
உன்னை காதலிக்க தொடங்கி
விடும்
அனபுடன்
பிருந்த&மகா....
என்னவனே,
தூங்கி எழுந்தவுடன்
அன்னை
தேடும்
சிறு
குழந்தையாய் என் மனம்..
உன் பார்வை பட்ட
தினம் முதல்
வரை..
இன்று வரை....
உன்னை தேடி
அலையுதடா......
கண்கள் கசக்கி கொண்டே..
நிறைய
நாட்கள்
எழுந்தவுடன் உன்
குரல்
கேட்டும்
சிணுங்கும்
என்
மனதினை.....
நீ
தொலைபேசியில்
என்னடி அம்மு
எபோதன் எந்திச்ய்ய???
செல்லமா நீங்க மாமா
கிட்ட வாங்க
என்பாய்
நான்
அரை
தூக்கத்தில்
ம்
ம் ம்
என்று உளறி கொண்டு இருப்பேன்
வேண்டும் என்றே
அப்போதெல்லாம் தோன்றுமாட?
இந்த ஒரு சிணுங்கலும்
உன் அரவணைப்பும்
போதும்
இந்த பிறவியில்...
காதலியை
குழந்தையாய்
கொஞ்சும்
என்னவன்...எங்கள் குழந்தையாய்
எப்படி
கள்வனே,
இன்னொரு முறை
வேண்டாம்
நமக்குள்
எந்த
பிரிவு
நீ mattum போதும்
எனகு
நான் மட்டும்
போதும்
உனக்கு
இனி எந்நாளும்
நகராது
எனக்கு..
நீயும் இல்லாமல்
உன் நினைவும் இல்லாமல்
இறந்தால்
கூட
வாழ
மாட்டேன்
போதுமடா
கள்வனே
காதலித்த பவத்ர்கு
கல்யாணம்
பரிசு என்ற்றால்
காத்திருப்பது
துணை
பரிசா??????
அன்புடன்
பிருந்தா
இத்தளத்தில் கவிதையின் கீழ் தேர்வுகள், தேர்வு செய்தவர்கள், மற்றும் வாசகரின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி இவையாவும் எதைக் குறிக்கிறது?
மற்றும் எதைக்கொண்டு புள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன ?
இத்தளத்தில் கவிதையின் கீழ் தேர்வுகள், தேர்வு செய்தவர்கள், மற்றும் வாசகரின் முகப்பு பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளி இவையாவும் எதைக் குறிக்கிறது?
மற்றும் எதைக்கொண்டு புள்ளிகள் மதிப்பிடப்படுகின்றன ?