துணை பரிசு
கள்வனே,
இன்னொரு முறை
வேண்டாம்
நமக்குள்
எந்த
பிரிவு
நீ mattum போதும்
எனகு
நான் மட்டும்
போதும்
உனக்கு
இனி எந்நாளும்
நகராது
எனக்கு..
நீயும் இல்லாமல்
உன் நினைவும் இல்லாமல்
இறந்தால்
கூட
வாழ
மாட்டேன்
போதுமடா
கள்வனே
காதலித்த பவத்ர்கு
கல்யாணம்
பரிசு என்ற்றால்
காத்திருப்பது
துணை
பரிசா??????
அன்புடன்
பிருந்தா