உன் நினைவு அலைகள்என்னுள் பிருந்த மகாலிங்கம்

என்னவனே,

தூங்கி எழுந்தவுடன்
அன்னை
தேடும்
சிறு
குழந்தையாய் என் மனம்..
உன் பார்வை பட்ட
தினம் முதல்
வரை..
இன்று வரை....
உன்னை தேடி
அலையுதடா......
கண்கள் கசக்கி கொண்டே..
நிறைய
நாட்கள்
எழுந்தவுடன் உன்
குரல்
கேட்டும்
சிணுங்கும்
என்
மனதினை.....
நீ
தொலைபேசியில்
என்னடி அம்மு
எபோதன் எந்திச்ய்ய???
செல்லமா நீங்க மாமா
கிட்ட வாங்க
என்பாய்
நான்
அரை
தூக்கத்தில்
ம்
ம் ம்
என்று உளறி கொண்டு இருப்பேன்
வேண்டும் என்றே
அப்போதெல்லாம் தோன்றுமாட?
இந்த ஒரு சிணுங்கலும்
உன் அரவணைப்பும்
போதும்
இந்த பிறவியில்...
காதலியை
குழந்தையாய்
கொஞ்சும்
என்னவன்...எங்கள் குழந்தையாய்
எப்படில்லாம்
கொஞ்சுவனோ??
மாதொரு
பிறவியில்
நம்பிகை இல்லை
மஹா
மீறி நான்
பிறந்தால்...
நான் வேண்டும் உன் ஒரு பாதி மகளாக
மறு பாதி
மனைவ்யாக....ஏன்
என்றாள்
மனைவி
எனும் உரிமையை
எபோதும்
இந்த ஜென்மத்திலும்
விட்டு தர மாட்டேன்
வேறு ஒருவருக்கு...
இந்த
உலகில்
நான் பிறக்கும்
தருணம் எல்லாம்
உன் மனைவியை
பிறக்க வேண்டும்
மீறி
இல்லை என்ற்றால்
அது நடக்காது
என்ற்றால்
பிறப்பே வேண்டாம்
எனகும்
உனக்கும்......

எழுதியவர் : பிருந்த mahalingam (30-Mar-16, 2:33 pm)
சேர்த்தது : பிருந்தM
பார்வை : 154

மேலே