பூவின் இதழ்களால் ஆனது

அவள் இமைகள்
முடிகளால் ஆனதில்லை ....
முற்களால் ஆனது ....!!!

அவள் பார்வை
அக்கினி கொழுந்துக்கு ...
சமனானது -ஆனால் ...
என்னை பார்க்கும்போது ....
பூவின் இதழ்களால் ஆனது ...!!!

^
முள்ளும் ஒரு நாள் மலரும்
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Apr-16, 4:50 pm)
பார்வை : 87

மேலே