தனிமை காதலாலே
அவள் பார்வையோரம் ...
என் நினைவை கொண்டு சேர்த்தேன்...
என் பாசமெல்லாம்....
அவள் பாதை தொட்டு....
அவள் பாதமெடுத்து....
என்னை விட்டு சென்றாலே...
வாழ்க்கை என்றாள்...
காதல் தந்தாள் ...
கனவில் நின்றால்...
நொடியும் இங்கே ...
தனியாய் நானும் ...
தவியாய் தவித்திட...
தனியாய் விட்டு போனாலே ...
கண்களெல்லாம் காத்துக்கிடக்க.....
நினைவு எல்லாம் பூத்துக்கிடக்க ...
எந்தன் முன்னே ...
வந்து நின்றால்...
வார்த்தையெல்லாம் வசையே பாடும் ...
அழகே என்று ,அன்பே என்று ....
உன்னை நினைத்தே ஆசை வைத்தேன் ...
அறிவை இழந்தேன் ,அனைத்தும் துறந்தேன் ,,,
என்னை மறந்தே உறவை தொலைத்தேன் ...
இந்த நொடியில்...
வேதனை எனக்கு கற்று தந்தது போதுமடி...
காதல் என்று நம்பியதாலே ...
கண்ணீர் எனக்கு வெகுமதி...
போதும் என்னுள் காதல் வேண்டாம் ...
தனிமை போதும்...
தனியாய் நானும் வாழ்ந்திட....