காதல் காவியம்
![](https://eluthu.com/images/loading.gif)
காலம் நம்இரு கரங்களையும் தூரப்பிரித்தாலும்
காற்றின்கரங்களாள் நம்இரு இதயங்களை கோர்போமடி!
நான் மண்ணாக நீ மழையாக
நம்வாழ்வு மரமாக தழைக்குமடி !
உடலால் அழிந்தாலும் உயிரால் உலகின்
உள்ளங்களில் நிறைவோமடி காதலின் காவியமாக ....
காலம் நம்இரு கரங்களையும் தூரப்பிரித்தாலும்
காற்றின்கரங்களாள் நம்இரு இதயங்களை கோர்போமடி!
நான் மண்ணாக நீ மழையாக
நம்வாழ்வு மரமாக தழைக்குமடி !
உடலால் அழிந்தாலும் உயிரால் உலகின்
உள்ளங்களில் நிறைவோமடி காதலின் காவியமாக ....