காதல் காவியம்

காலம் நம்இரு கரங்களையும் தூரப்பிரித்தாலும்
காற்றின்கரங்களாள் நம்இரு இதயங்களை கோர்போமடி!
நான் மண்ணாக நீ மழையாக
நம்வாழ்வு மரமாக தழைக்குமடி !
உடலால் அழிந்தாலும் உயிரால் உலகின்
உள்ளங்களில் நிறைவோமடி காதலின் காவியமாக ....

எழுதியவர் : காமேஷ் (24-Apr-16, 9:37 am)
Tanglish : kaadhal kaaviyam
பார்வை : 92

மேலே