சமூகம் சுயநலம்
உலகம் உருளுதடா -மனிதன்
உள்ளமும் உருளுதடா !
பணத்தைத்தேடி பகட்டைத்தேடி -மனிதன்
மனம் உருண்டோடுதடா !
மனிதன் சமுதாயக்கூட்டமடா -ஆனால்
சுயநலமா செயல்படுகிறானடா!
கல்வியை இலாபமாக்கிறானடா - மனித அறிவின்
வளர்ச்சியை பாழாக்குகின்றானடா !
மருத்துவத்தை வியாபாரமாக்கின்றனடா - சகமனிதன்
உயிரரை காவுவாங்குகிறானடா!
வளங்களை சூறையாடுகின்றனடா -அவன்
பெரும் முதலாளியாக்குகின்றனடா!
நாட்டை நிர்முலமாக்குகின்றனடா-அந்நிய
முதலாளிகளின் கைகூலியாகி!
வேடிக்கை பார்க்குதடா -சுயநலமாய்
சகமத்தியத்தர கூட்டமடா !