Srinivasan123 - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Srinivasan123 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-May-2016 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 4 |
வானிலை அறிக்கையில் வெப்ப அலை -அதனால்
வெளியில் போகாத நிலை !
உடலில் வெப்ப நிலை -அதனால்
நோயின் உக்கிர நிலை !
சமூகத்தில் சாதியப்படி நிலை -அதனால்
மனிதனை மனிதன் சுரண்டும் நிலை !
நூற்றாண்டுகள் சாதிய ஆதிக்க நிலை -அதனால்
பெரும்பான்மைக்கு கல்வியிலாநிலை!
பொருளாதாரத்தில் ஏற்றயிறக்க நிலை -அதனால்
வறுமையின் தாண்டவ நிலை!
தற்பொழுது வணிக நிலை -இலவச
கல்வி மருத்துவமில்லா நிலை !
பெரும் நிறுவனங்களுக்கு லாபநிலை -நாட்டில்
இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் அவலநிலை!
இந்த வெப்பநிலைகள் தனிந்து - வாராதோ
சமத்துவம் விரைந்து !
உலகம் உருளுதடா -மனிதன்
உள்ளமும் உருளுதடா !
பணத்தைத்தேடி பகட்டைத்தேடி -மனிதன்
மனம் உருண்டோடுதடா !
மனிதன் சமுதாயக்கூட்டமடா -ஆனால்
சுயநலமா செயல்படுகிறானடா!
கல்வியை இலாபமாக்கிறானடா - மனித அறிவின்
வளர்ச்சியை பாழாக்குகின்றானடா !
மருத்துவத்தை வியாபாரமாக்கின்றனடா - சகமனிதன்
உயிரரை காவுவாங்குகிறானடா!
வளங்களை சூறையாடுகின்றனடா -அவன்
பெரும் முதலாளியாக்குகின்றனடா!
நாட்டை நிர்முலமாக்குகின்றனடா-அந்நிய
முதலாளிகளின் கைகூலியாகி!
வேடிக்கை பார்க்குதடா -சுயநலமாய்
சகமத்தியத்தர கூட்டமடா !
சோவியத் யூனியன் வீ ழந்தாச்சு !
புதிய தாராளமயம் வந்தாச்சு !
பெரும் முதலாளிகள் கை ஓங்கியாச்சு !
பன்னாட்டு நிறுவனங்கள் வந்தாச்சு !
லாப வேட்டை ஆரம்பிச்சாச்சு !
கொல்லை போகுது இயற்கை வளங்கள் !
களவுபோகுது மக்கள் வாழ்வாதாரங்கள் !
வந்துவிட்டது கல்வியில் வணியகமயம் !
வந்துவிட்டது சுகாதாரத்தில் வியாபாரமயம் !
அதிகரித்து விட்டதே விலைவாசிகள் !
அதிகரித்து விட்டதே செலவுகள் !
இல்லையே கூலி உயர்வுகள் !
தேயுதே வாங்கும் சக்திகள் !
பலவீனமாகிறதே நலத்திட்டங்கள்!
என்று மாறுமோ இந்த நிலைமைகள் ?
புராதான சமுகம் பொதுடமையாக இருந்ததாம்
காடுகள் பரவி கிடந்ததாம்
உண்டார்கலாம் வேட்டையாடிமனிதர்கள் விலங்குகளை
கொடுரவிலங்குகளும் இருந்ததாம் பயமுறுத்த மனிதர்களை
இடி மின்னல்களும் பயமுறுத்தின அவனை;
பயந்தவன் வழிப்பட்டான் வழிப்பட்டான் இடி மின்னல்களை
பயந்தவன் வழிப்பட்டான் வழிப்பட்டான் சந்திர சூரியனை
கொடூர மிருகங்களையும் சிலைகளாக வடித்து வேண்டினான்
தம் பயம் போக்க
இப்படியாக ஆரம்பித்தது கடவுள் வழிபாடு என்று சொல்கிறார்கள்
அகழ்வாராச்சியாளர்களும் அறிஞர் பெருமக்களும்
புதைத்தானாம் புதைத்தானாம் இறந்தவர்களின் சடங்களை
முளைத்ததாம் முளைத்ததாம் புதைத்த இடங்களின் மேல்
சிறிய சிறிய செடிகள
நண்பர்கள் (3)

குழலி
விருதுநகர்

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (3)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR

குழலி
விருதுநகர்
இவரை பின்தொடர்பவர்கள் (3)

வேலாயுதம் ஆவுடையப்பன்
KADAYANALLUR

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
