தேன் துளியே

என்னவளே...!
நீ உமிழ்ந்த எச்சிலில்
ஈக்கள் மொய்ப்பதில்லை
எறும்புகள் மொய்க்கின்றன......

எழுதியவர் : அகத்தியா (18-Jul-16, 2:01 pm)
பார்வை : 82

மேலே