ஞானி

எதையும் நீ
ஏற்றுக் கொள்ளும்வரை...

எதுவும் உன்னை வாழ விடாது!

இன்பமோ துன்பமோ
அது எதுவாயினும்...
அதைத் துணிந்து ஏற்றுக் கொள்!

வாழும் வாழ்க்கையில்
கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும்
நன்றாகத் தெரியும் எனில் ...
ஞானிதான் நீயும்....!

எழுதியவர் : கிச்சாபாரதி (25-Jul-16, 7:57 pm)
Tanglish : njaani
பார்வை : 1421

மேலே