பெற்றது சுதந்திரம் என்றால்
பெற்றது சுதந்திரம் என்றால்
பெற்ற தாயையே காசுக்காக கொள்வதேனோ?
கற்றது செந்தமிழ் என்றால்
சிறைக்கைதியாய் தமிழ் போனதேனோ?
நாவில் ஆங்கிலம் இல்லை என்றால்
சமூகம் மதிக்காதது ஏனோ?
நாட்டை காக்க வீரத்தை காட்டியவர் வீரர் என்றால் ?
வன்புணர்வில் வீரத்தை காட்டுபவர்களை தண்டிக்காதது ஏனோ?
பெற்றது சுதந்திரம் என்றால்
நடுப்பகலில் கற்புகள் சூறையாடப்படுவது ஏனோ?
சுதந்திரம் பெற்றது நம் நாடு என்றால்
அரசியல் அதிகாரம் அற்றதேனோ?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
