என் கணவன்
அதிகாரமாய் என்னை கண்டிக்க வேண்டும்...
தனிமையில் மட்டும் தண்டிக்க வேண்டும்..
அவன் ஆசைகளை எல்லாம் நானே ஆட்சி செய்ய வேண்டும்..
என் சோகங்களை எல்லாம் அவனே சொர்க்கமாய் மாற்ற வேண்டும்..
அவன் கனவிலும் நான் மட்டுமே வேண்டும்..
என் நினைவே அவனாய் வேண்டும்..