மரணம் என்றால்
அடுத்தவர் துயரத்தில்
ஆனந்தம் காணும் அரக்கர்களால்,
மனிதத்தை நித்தமும்
கொல்லும் மாக்களால்,
வெளியுலகிற்கு வெள்ளாடாய்
வேடமிடும் வேட்டைக்காரர்களால்,
தினம் தினம் சாவதால்
மரணம் என்றால்
எனக்கு பயமேயில்லை!
அடுத்தவர் துயரத்தில்
ஆனந்தம் காணும் அரக்கர்களால்,
மனிதத்தை நித்தமும்
கொல்லும் மாக்களால்,
வெளியுலகிற்கு வெள்ளாடாய்
வேடமிடும் வேட்டைக்காரர்களால்,
தினம் தினம் சாவதால்
மரணம் என்றால்
எனக்கு பயமேயில்லை!