பேரன்பு

நல்லவர்,கெட்டவர்

நண்பர்,பகைவர்
எவர் என்றாலும்,
எதிர்ப் பார்ப்பு
ஏதும் இன்றி,
எல்லா உயிரையும்
என்றும் நேசிப்பதே,
பெற அரிய
பேறான பேரன்பு!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (15-Oct-16, 5:09 pm)
Tanglish : ulakame unarnthidu
பார்வை : 120

மேலே