ஆண்பாவம்

காதல் சிலுவையில் எனை ஏற்றி,
கவிதைச் சங்கிலியில் எனைக் கட்டிப்போட்டு,
நீ மட்டும் புகுந்த வீட்டில் புதுமை
புரிதலில் புனிதம் என்னவோ?..
இதற்கு எனை கருனைக்கொலையே செய்திருக்கலாமே...... 'செத்துப்போ'
என்று உரிமையாய் உரைத்து!!
காதல் சிலுவையில் எனை ஏற்றி,
கவிதைச் சங்கிலியில் எனைக் கட்டிப்போட்டு,
நீ மட்டும் புகுந்த வீட்டில் புதுமை
புரிதலில் புனிதம் என்னவோ?..
இதற்கு எனை கருனைக்கொலையே செய்திருக்கலாமே...... 'செத்துப்போ'
என்று உரிமையாய் உரைத்து!!