ஆண்பாவம்

காதல் சிலுவையில் எனை ஏற்றி,
கவிதைச் சங்கிலியில் எனைக் கட்டிப்போட்டு,
நீ மட்டும் புகுந்த வீட்டில் புதுமை
புரிதலில் புனிதம் என்னவோ?..

இதற்கு எனை கருனைக்கொலையே செய்திருக்கலாமே...... 'செத்துப்போ'
என்று உரிமையாய் உரைத்து!!

எழுதியவர் : பாரதி paravai (20-Oct-16, 11:38 am)
பார்வை : 88

மேலே