பல விகற்ப இன்னிசை வெண்பா வாழும் மனிதரையே நாயைவிட கேவலமாய்

Dogs poisoned to death in Karachi, Pakistan, on May 12, 2015
Photo credit : AFP




பல விகற்ப இன்னிசை வெண்பா ..

வாழும் மனிதரையே நாயைவிட கேவலமாய்
நெஞ்சில் குறிவைத்து கொல்கின்ற நாடொன்று
வையகத்தில் உண்டென்றால் நம்அண்டை நாடான
பாகிஸ்தான் என்றேதான் சொல்


20-10-2016

எழுதியவர் : (20-Oct-16, 2:12 pm)
பார்வை : 33

மேலே