பல விகற்ப இன்னிசை வெண்பா வாழும் மனிதரையே நாயைவிட கேவலமாய்

Dogs poisoned to death in Karachi, Pakistan, on May 12, 2015
Photo credit : AFP
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
வாழும் மனிதரையே நாயைவிட கேவலமாய்
நெஞ்சில் குறிவைத்து கொல்கின்ற நாடொன்று
வையகத்தில் உண்டென்றால் நம்அண்டை நாடான
பாகிஸ்தான் என்றேதான் சொல்
20-10-2016