ராதை ரவுசு
![](https://eluthu.com/images/loading.gif)
செல்ல முரடா!
உனை நினைத்தே உருகுகையில், பாறையாய் உறைந்துபோகிறேன்...
அதிலும் ஆலமரமாய் முளைகிறாய்...காதல் விதைத் தரித்து!!
முகத்தில் பருவாய் முளைத்து,
என் எச்சில் அர்ச்சனைக் கேட்கும்
சாமி நீதானடா......கண்ணா!!
இரவில் மட்டும் என் ஆடை நீதானட...முகுந்தா!!