மௌனம்
உன் மௌனத்தால் மதி கலங்கினேன்....!
கலக்கத்தால் கையில் மது ஏந்தினேன்.....!
புலம்பித்தான் தீர்க்கின்றேன்......!
போற பாதையையும் தான் மறக்கின்றேன்.....!
பேதையில் அல்ல பொல்லாத இந்த காதலால.......
உன் மௌனத்தால் மதி கலங்கினேன்....!
கலக்கத்தால் கையில் மது ஏந்தினேன்.....!
புலம்பித்தான் தீர்க்கின்றேன்......!
போற பாதையையும் தான் மறக்கின்றேன்.....!
பேதையில் அல்ல பொல்லாத இந்த காதலால.......