காதல் கிறுக்கா

"பேனாவை எடுத்தாலே
கவிதை மழையாக பொழியும்,
இப்போது
கிறுக்கல்கள் மட்டுமே...
அந்த கிறுக்கல்கள் கூட
அழகாகத்தான் தெரிகிறது
உன் நினைவுகளிலிருந்து தோன்றியதால்... "
"பேனாவை எடுத்தாலே
கவிதை மழையாக பொழியும்,
இப்போது
கிறுக்கல்கள் மட்டுமே...
அந்த கிறுக்கல்கள் கூட
அழகாகத்தான் தெரிகிறது
உன் நினைவுகளிலிருந்து தோன்றியதால்... "