ஞாயம்.....!

என்னவளே!
இது என்ன ஞாயம்
நான் கொடுத்த ஒற்றை ரோஜாவை வாங்க மறுத்துவிட்டாய்
இன்று ஒரு கூடை ரோஜாவோடு நிற்கிறாய்
...................................................................................
என் மரண ஊர்வலத்தில்!

எழுதியவர் : (4-Jul-11, 1:36 pm)
சேர்த்தது : V.Paramasivam
பார்வை : 328

மேலே