மயிலழகே

செம்மஞ்சள் மலரே சிறகடிக்கும் மயிலழகே செவ்வந்தி மாலையிலும் பொன்னொளிரும் வெயிலழகே

கன்னக்கதுப்பினிலே கைப்பிடியில் என்நெஞ்சை
கொண்டு சென்றுவிட்ட கோலவிழி ஒயிலழகே

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA. Ali (22-Jul-25, 9:47 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 61

மேலே