விதை நீ
என் கவிதைக்கு விதை எது ,
இது என்று சொல்ல முடியாத நிலையில் ஒரு கவிதை ... என்னை எழுத தூண்டிய அது எது...
குழப்பமே அது ....
இது எனக்கு நீ கொடுத்த வரம் ...
என் கவிதைக்கு விதை எது ,
இது என்று சொல்ல முடியாத நிலையில் ஒரு கவிதை ... என்னை எழுத தூண்டிய அது எது...
குழப்பமே அது ....
இது எனக்கு நீ கொடுத்த வரம் ...