தமிழ்
![](https://eluthu.com/images/loading.gif)
அறத்தினில் பிறந்து
அகத்தினில் வளர்ந்து
பொய்மைகளை புறங்கண்டு
செம்மொழியாய் உயர்ந்தவளே
என் தமிழே எனதுயிரே
நின் பாதம் பணிந்தேனே
அறத்தினில் பிறந்து
அகத்தினில் வளர்ந்து
பொய்மைகளை புறங்கண்டு
செம்மொழியாய் உயர்ந்தவளே
என் தமிழே எனதுயிரே
நின் பாதம் பணிந்தேனே