காதல் தோல்வி வலியில் ஒரு பெண்
காதல் தோல்வியில் ஒரு பெண்....
நீ சொல்வதை எல்லாம் நம்பினேன் என்னை நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாய்....
நண்பனாக உன்னை பாவித்தேன்...
உன்னை நஞ்சை உமிழும் பாம்பாக பார்கவைத்துவிட்டாய்....
பகலவனாய் உன்னை பார்தேன்...
ஆனால் இப்போதுதான் தெரிகிறது நீ ஒரு பச்சோந்தி என...
அன்பானவன் என அனுசரித்தேன்..
அய்யோக்கபயலாக ஆகிவிட்டாய்...
என்னை ஏமாற்றிவிட்டாய் என ஏளனம் செய்யாதே..
உன்னை எட்டி உதைக்க ஒருவள் எப்போதோ பிறந்துவிட்டாள்...
என் கண்ணீர் உன்னை கலங்கடிக்க களம்புகுந்துவிட்டது கவனமாக இருந்துகொள் !!!!!
கடைசியாக ஒன்று என்னை முட்டாளாக்கி நீ மூடனாகி விட்டாய்...
பெண் சாபம் பொல்லாது என்பார்கள்..என் சாபம் உன்னை எந்நாளும்விடாது......