வலி கொண்டு செதுக்கினாள்
உளி கொண்டு செதுக்கினான் சிற்பி
கல் சிலையானது
வலி கொண்டு செதுக்கினாள் உணர்வை சிலை போன்றவள்
நெஞ்சம் குருதிக் கவியானது !
-----கவின் சாரலன்
உளி கொண்டு செதுக்கினான் சிற்பி
கல் சிலையானது
வலி கொண்டு செதுக்கினாள் உணர்வை சிலை போன்றவள்
நெஞ்சம் குருதிக் கவியானது !
-----கவின் சாரலன்