வலி கொண்டு செதுக்கினாள்

உளி கொண்டு செதுக்கினான் சிற்பி
கல் சிலையானது
வலி கொண்டு செதுக்கினாள் உணர்வை சிலை போன்றவள்
நெஞ்சம் குருதிக் கவியானது !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (21-Nov-16, 5:15 pm)
பார்வை : 102

மேலே