ஜல்லிக்கட்டு முடிந்தால் மல்லுக்கட்டு
நாங்கள் மதத்தால் வேறுபட்டிருந்தாலும்
இனத்தால் மாறுபட்டிருந்தாலும்
மனதால் ஒன்றிணைக்கப்பட்ட தமிழர்கள்
எங்களை சீண்ட நினைத்தால் சின்னா பின்னமாக போவீர்கள்
எங்களுக்கு வந்தோரை வாழவைக்கவும் தெரியும்
எதிர்த்தோரை ஓங்கி அடிக்கவும் தெரியும்…….
தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா
வாழ்க தமிழ்…… வளர்க தமிழர் பண்பாடு……..