அனித்தியத்தை விரும்புவதாலேயே சாக்கடையாய் நாறுகிறது உலகமே

உடல் துர்நாற்றம் மறைக்க வேண்டி சந்தனம், மல்லிகை முதலிய பல பொருட்களைச் சேர்த்து வாசனைத் திரவியங்களைத் தயாரித்து,
உடல் மேல் பூசிக் களித்தோரெல்லாம்,
அடுத்த சில மணிநேரங்களிலேயே
நல்ல வாசனை பொய்த்து முன்பைவிட அதிகமாக சாக்கடையாய் நாறுகிறார்களே, உள்மன அழுக்கை அறவே நீக்கத் தவறியதாலேயே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Jan-17, 7:09 pm)
பார்வை : 202

மேலே