இயற்கையின் காத்திருப்பு
சூரியன் ஒளி கொடுக்காமல்
மொட்டுகள் மலராமல்
பறவைகள் சத்தமிடாமல்
பூச்சிகள் ரீங்காரமிடாமல்
காத்திருக்கின்றன அன்பே
நீ கண்களை திறப்பதற்காக...
பாகா
follow my blog to see my all poems
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support