பாகா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாகா |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 04-Feb-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-Dec-2016 |
பார்த்தவர்கள் | : 93 |
புள்ளி | : 33 |
உன்னுடைய கவலைகளை கண்ணீர்த்
திவலைகளாக மாற்று அந்த
கண்ணீர்த் திவலைகள் தோல்வி
என்னும் பாறாங்கல்லைக் கரைத்து
வெற்றி எனும் சிற்பத்தை உருவாக்கும்....
பாகா
PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support
குழந்தைக்கு சூடு வைத்தான் தந்தை
பள்ளிக்கூடம் போகாததற்கு அல்ல
வேலைக்கு போக மாட்டேன் என்றதால்.....?!!
பாகா
PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support
தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீ தான்
அரசியலில் உன்னை தவிர்த்து ஒன்றுமே இல்லை
கம்பீரத்துக்கே உருவம் கொடுத்தாய் நீ
எதிரிகள் கூட்டமாக நின்று எதிர்த்த போது
தனியாக நின்று மக்கள் படையோடு சேர்ந்து
அவர்களை திக்குமுக்காட செய்தாய் நீ
எத்தனையோ போராட்டங்கள்
ஒரு துளி கண்ணீரும் இல்லை உன் கண்களில்
சிரிப்பினால் வென்றாய் ஒவ்வொரு போராட்டத்தையும்
மரணம் என்ற எமன் நடத்திய போராட்டத்தில் மட்டுமே
நீ போராடி இறைவனடி சேர்ந்தாய் நீ தோற்கவில்லை
எங்கள் இதயங்களில் என்றுமே நீ வாழ்கின்றாய்
பெற்ற அம்மாவிற்கு அடுத்து உன்னையே அனைவரும்
அம்மா என்றழைத்தனர், நீ மறைந்தாலும் எங்கள் நெஞ்சில்
உன்
நான் கனியாக இருந்திருக்கலாம்
நெற்பயிராக இருந்திருக்கலாம்
தானிய வகைகளாக பிறந்திருக்கலாம்
மண்ணாக கூட இருந்திருக்கலாம்
அப்பொழுதாவது புழு பூச்சிகளை சுமந்திருப்பேன்....!
பாகா
PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support
காலையில் கண்களைத்
திறக்கும் போது
இன்று வெற்றி எனும்
கதவைத் திறக்க வேண்டும்
என்ற எண்ணத்தை உண்டாக்கு.....
பாகா
follow my blog to see my all poems
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
thank you for your support
இன்று கலாச்சார பாரம்பரியத்தின் மீது கைவைத்தவர்கள் நாளை நாம் இவை இவை தான் சாப்பிட வேண்டும் நம்முடைய பாரம்பரிய உணவுகளை சாப்பிடக்கூட அரசுகளின் சட்டங்களும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு காத்திருக்கவேண்டிவருமோ ?
கடந்த இரண்டு மாதத்திற்கு மேல் சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா? அல்லது பொய்யா ?
மன்சூர் அலி
சவூதி அரேபியா ரியாத்
என்னை அனைவரும் அடித்தார்கள் நான்
பொறுமையாகவே இருந்தேன்
என் உடம்பில் கீறல்களை உண்டாக்கினார்கள்
அமைதியாய் இருந்தேன்
என் மேல் கல் விட்டு எறிந்தார்கள்
அப்போதும் புன்னகையை சிந்தினேன்
என் மேல் ஏன் இவ்வளவு கோபம்
பலருக்கு
என்னை வெட்டாதீர்கள் மாறாக என்ன வேணாலும்
துன்புறுத்துங்கள்
உங்கள் கோபம் தீர என்னை மண்ணில் இட்டு புதையுங்கள்
நான் துளிர்த்தெழுந்து உங்களுக்கு மட்டுமல்ல
உங்கள் சந்ததியினருக்கும் உதவி செய்வேன்
உலகை காப்பாற்ற என்னை மண்ணில் இட்டு புதையுங்கள்
கண்ணீருடன் வேண்டுகிறேன்......
பாகா
follow my page
my page - பாகாவின் பிதற்றல் கவிதைகள்