குழந்தையின் கண்ணீர்
குழந்தைக்கு சூடு வைத்தான் தந்தை
பள்ளிக்கூடம் போகாததற்கு அல்ல
வேலைக்கு போக மாட்டேன் என்றதால்.....?!!
பாகா
PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support