புகந்த வீடு

புகந்த வீடு!
பொன்னகை கொண்டு வந்தேன்,
புன்னகை புரிந்தார்கள்.
தந்தை சொத்தில் பாதி பிரித்து வந்தேன்,
ஆனந்தம் கொண்டனர்.
தாய்,தந்தையரை முதியோர் இல்லத்தில்
சேர்த்துவிட்டு வந்தேன்.
பாராட்டினர், நீதான்டீ பிழைக்கத் தெரிந்த
மருமகள் என்று!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (1-Mar-17, 8:50 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : pugantha veedu
பார்வை : 72

மேலே