இசையோடு நாம்
நீ இருக்கும்
நேரம்
உன் சொல்லிசை
தான் துணையோ !
நீ இல்லா
நேரம்
நினைவின் இன்னிசை
தான் துணையோ !
ஈரிசையும் இணைந்து
நம் வாழ்வை
இங்கு செய்யுளிசை
தான் படைக்குமோ !
நீ இருக்கும்
நேரம்
உன் சொல்லிசை
தான் துணையோ !
நீ இல்லா
நேரம்
நினைவின் இன்னிசை
தான் துணையோ !
ஈரிசையும் இணைந்து
நம் வாழ்வை
இங்கு செய்யுளிசை
தான் படைக்குமோ !