அக்குடத்தின் வாழ்வு

அக்கணம்
அக்குடம்
அவ்விடத்தில்
அழகாய் அமர்ந்து கொண்டது ...
நானும் தானே நின்றுகொண்டு இருந்தேன்
நீர் தளும்பிய நிறைகுடமாய்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (5-Mar-17, 5:31 pm)
பார்வை : 86

மேலே