தாய்மையின் அன்பு

உயிர்மெய்யை உட்கொண்டு
அம்மாவாய் உருவெடுத்தால்

சோதனையிலே வீழ்ந்தபோது
தோல்கொடுத்தால் சகோதரியாய்

சாதனையின் பின்னின்றால்
அமைதியான உந்துகோளாய்

வேதனையில் அவள்மனது
கடலினும் ஆழமானது

அன்பில் அமைந்தால்
இமையத்தின் உச்சியாய்

கடவுளும் நிறைந்திருந்தான்
தாயெனும் உருவமாய் இவ்வுலகில்.

எழுதியவர் : தரணி ஜெயராமன் (11-Mar-17, 4:51 pm)
சேர்த்தது : தரணி ஜெயராமன்
பார்வை : 523

மேலே