வாழ்வியல்

படைத்தல் தொழில் செய்வதுதான்
கடவுளின் வேலை என்றால் இந்த
மண்ணில் பெண்தான் கடவுள்...
அவள் இல்லையேல் மண்ணுலகம் இல்லை
ஞானிகள் எங்கே... விஞ்ஞானிகள் எங்கே...
அந்நாளில் மண்ணை ஆண்ட
ராஜாக்கள் எங்கே... இந்நாள் தலைவர்கள்
எங்கே...
படைத்தல் தொழில் செய்வதுதான்
கடவுளின் வேலை என்றால் இந்த
மண்ணில் பெண்தான் கடவுள்...
அவள் இல்லையேல் மண்ணுலகம் இல்லை
ஞானிகள் எங்கே... விஞ்ஞானிகள் எங்கே...
அந்நாளில் மண்ணை ஆண்ட
ராஜாக்கள் எங்கே... இந்நாள் தலைவர்கள்
எங்கே...