ரசிகன்

"பௌர்ணமி நள்ளிரவில்
என்னுடைய இரசனையில்
இரசித்துக் கொண்டிருந்தேன்
ஏரிக்கரை தண்ணீரில்
அந்த
வானத்து நிலாவின் சித்திரத்தை"

எழுதியவர் : சக்திவேல் (16-Mar-17, 8:34 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : rasigan
பார்வை : 94

மேலே